தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட 18 நூல்கள் ஒருங்கே பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனியான வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை.
பொருளடக்கம்
- பொருளடக்கம்:
1. நூல்வகைகள்
2. நீதி நூல்கள்
3. அகத்திணை நூல்கள்
4. புறத்திணை நூல்
5. வெளியிணைப்புகள்