பெண்கள் பருவமடைந்து சடங்காகுதல் அதாவது பூப்பெய்தும் நிகழ்வை ருது என்று சொல்வார்கள். அவ்வாறு பருவமடையும் நேரத்தைக் கொண்டு கணிக்கும் ஜாதகத்திற்கு ருது ஜாதகம் என்று பெயர். ருது ஜாதகத்தை விட பிறப்பு குறிப்பைக் கொண்டு கணிக்கும் ஜாதகமே சிறந்தது என்பது பாரம்பரிய சோதிடர்களின் கருத்தாகும்.
சூரியன் பிரவேசிக்கும் நட்சத்திரங்களைக் கொண்டு ஒவ்வொரு இரண்டு மாதங்களையும் ஒவ்வொரு ருது காலம் என்று வகைப்படுத்துவார்கள். அத்தகைய ருது காலம் ஆறு வகைப்படும்.
1. வசந்த ருது
சித்திரை, வைகாசி (இளவேனிற்கலம்)
2. கிரீஸ்ம ருது
ஆனி, ஆடி (முதுவேனிற்காலம்)
3. வருஷ ருது
ஆவணி, புரட்டாசி (கார்காலம்)
4. சரத் ருது
ஐப்பசி, கார்த்திகை (குளிர்காலம்)
5. ஹேமந்த ருது
மார்கழி, தை (முன்பனி)
6. சசி ருது
மாசி, பங்குனி (பின்பனி)
சூரியன் பிரவேசிக்கும் நட்சத்திரங்களைக் கொண்டு ஒவ்வொரு இரண்டு மாதங்களையும் ஒவ்வொரு ருது காலம் என்று வகைப்படுத்துவார்கள். அத்தகைய ருது காலம் ஆறு வகைப்படும்.
1. வசந்த ருது
சித்திரை, வைகாசி (இளவேனிற்கலம்)
2. கிரீஸ்ம ருது
ஆனி, ஆடி (முதுவேனிற்காலம்)
3. வருஷ ருது
ஆவணி, புரட்டாசி (கார்காலம்)
4. சரத் ருது
ஐப்பசி, கார்த்திகை (குளிர்காலம்)
5. ஹேமந்த ருது
மார்கழி, தை (முன்பனி)
6. சசி ருது
மாசி, பங்குனி (பின்பனி)